பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளும்போது அமெரிக்காவும் நடத்தத்தான் வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் கூறியிருப்பது கவனம்
விக்கெட் தேவைப்பட்டபோது பகுதிநேரப் பந்துவீச்சாளரான ஷெஃபாலி வர்மாவிடம் பந்தைக் கொடுக்க, அவர் முதலிரு ஓவர்களில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில் இந்திய அணி 52 ரன்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்றாலே ஒவ்வாமை கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தமிழக வெற்றிக் கழகத்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக நவம்பர் 6 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று
கோவை விமான நிலையம் அருகே 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.கோவை விமான
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சதிச் செயலை நடத்த நினைக்கிறார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆசியக் கோப்பைக்காக மேற்கொண்டு ஒருநாள் காத்திருக்கவுள்ளோம், அதற்குள் கிடைக்கப்பெறாவிட்டால் ஐசிசியிடம் முறையிடவுள்ளதாக பிசிசிஐ
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.மகளிர் உலகக்
திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அதிமுகவில் இருந்து
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.மகளிர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா
load more